திண்டுக்கல் நகரில் அரசு விடுமுறை நாட்களில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை 31 பேரை கைது செய்து 300 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல் R.M.காலனி உள்ளிட்ட நகர் பகுதிகளிலும் தோமையார்புரம் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 31 பேரை நகர் வடக்கு, மேற்கு, தாலுகா மற்றும் மதுவிலக்கு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து, 300 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment