கொடைக்கானல் பேத்துப்பாறை அருகே அஞ்சு வீடு அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி பலி - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 16 January 2024

கொடைக்கானல் பேத்துப்பாறை அருகே அஞ்சு வீடு அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி பலி

 


கொடைக்கானல்  பேத்துப்பாறை அருகே  அஞ்சு வீடு அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி பலி           



திண்டுக்கல்  மாவட்டம்  கொடைக்கானல்  பேத்துப்பாறை அருகே உள்ள வனத்துறைக்கு கட்டுப்பட்ட அஞ்சு வீடு அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் தண்ணீரில் இறங்கி உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



கொடைக்கானல் மூஞ்சிகளைச் சேர்ந்த உயிரிழந்த மாணவர்களின் கடைசி நொடிப் பொழுதில் அவர்கள் விளையாடிய காணொளி வலைத்தளங்களில் பரவி வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad