கொடைக்கானல் பேத்துப்பாறை அருகே அஞ்சு வீடு அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி பலி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை அருகே உள்ள வனத்துறைக்கு கட்டுப்பட்ட அஞ்சு வீடு அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் தண்ணீரில் இறங்கி உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொடைக்கானல் மூஞ்சிகளைச் சேர்ந்த உயிரிழந்த மாணவர்களின் கடைசி நொடிப் பொழுதில் அவர்கள் விளையாடிய காணொளி வலைத்தளங்களில் பரவி வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment