பழனி கோவிலில் நன்கொடை செலுத்த புதிய வசதி அறிமுகம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 11 January 2024

பழனி கோவிலில் நன்கொடை செலுத்த புதிய வசதி அறிமுகம்

 


பழனி கோவிலில் நன்கொடை செலுத்த புதிய வசதி அறிமுகம்



திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கியூ.ஆர்.கோட் மூலம் நன்கொடை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவிலின் பல்வேறு இடங்களில் இது குறித்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் பணம் இல்லாத பரிவர்த்தனை பெருகி வரும் இந்நாளில் இது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad