முருகனின் அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா இன்று முதல் விண்ணப்பம்
முருகனின் அறுபடை வீடுகளுக்கு அரசு சார்பில் இலவச சுற்றுலா செல்ல இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம்.
அறுபடை வீடுகளுக்கு 200 பக்தர்களை ஆண்டுக்கு 5 முறை கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லத் திட்டத்தின்படி அறுபடை வீடுகளுக்கான முதற்கட்ட பயணம் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கும் நிலையில் 60 முதல் 70 வயதுடையோர் அறநிலையத்துறை இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment