திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் வரத்து குறைவு பூக்கள் விலை உயர்வு
பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இன்று அனுமன் ஜெயந்தி விசேஷ நாள் காரணமாக மல்லிப்பூ ரூ.2000, முல்லை ரூ.1000, ஜாதிப்பூ ரூ.650, காக்கரட்டான் ரூ.900, கனகாம்பரம் ரூ.1000க்கு விற்பனையாகிறது. தை மாதம் முகூர்த்த நாட்கள் வருவதால் பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment