உதவித்தொகை வழங்கிய திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் : - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 11 January 2024

உதவித்தொகை வழங்கிய திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் :


உதவித்தொகை வழங்கிய திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் : 



திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஜன-11) 2022 - 2023   கல்வியாண்டில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 20 காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வழங்கினார். இதில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad