திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல்நிலையத்தில் புகார் குறித்து விசாரிக்க சென்ற பெண் வழக்கறிஞர்கள் கோகிலாவணி ,ப்ரேமலதா ஆகியோரை தரக்குறைவாக பேசிய காவல் அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 11 January 2024

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல்நிலையத்தில் புகார் குறித்து விசாரிக்க சென்ற பெண் வழக்கறிஞர்கள் கோகிலாவணி ,ப்ரேமலதா ஆகியோரை தரக்குறைவாக பேசிய காவல் அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

 


திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல்நிலையத்தில் புகார் குறித்து விசாரிக்க சென்ற பெண் வழக்கறிஞர்கள் கோகிலாவணி ,ப்ரேமலதா  தரக்குறைவாக பேசிய தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தியாகராஜன், தஙக முனியாண்டி இருவர்  மீதும் நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் ..


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad