திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல்நிலையத்தில் புகார் குறித்து விசாரிக்க சென்ற பெண் வழக்கறிஞர்கள் கோகிலாவணி ,ப்ரேமலதா தரக்குறைவாக பேசிய தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தியாகராஜன், தஙக முனியாண்டி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் ..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment