பொங்கல் தொகுப்பு வழங்கிய திண்டுக்கல் மேயர்:
திண்டுக்கல் ஆர்வி நகர் 23வது வார்டுக்கு உட்பட்ட ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு இன்று10:1:24 பொங்கல் தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார் திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் அவர்கள் இந்நிகழ்வில் ரேஷன் கடை இன்சார்ஜ் கமலதாசன் உதவியாளர் பாண்டியராஜன் உடன் இருந்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்,
No comments:
Post a Comment