மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாட்டை அமைச்சர் மீட்டார் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 9 January 2024

மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாட்டை அமைச்சர் மீட்டார்


மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாட்டை அமைச்சர் மீட்டார்



கனமழை எதிரொலி ஆத்தூர் டேம் நிறைந்து மறுகால் ஓடியது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, திண்டுக்கல் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து  மறுகால் ஓடியது.இதேபோல் நிலக்கோட்டை ரெங்கப்ப நாயக்கன்பட்டி ஊராட்சியில் வைகை ஆற்றில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாட்டை ஆட்களை வைத்து  ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் மீட்டார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad