கனமழையால் கரும்புகள் சாய்ந்து நாசம் நிவாரணம் உதவி கேட்டு விவசாயிகள் கோரிக்கை
திண்டுக்கல்லில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான கரும்புகள் சாய்ந்து நாசம் அடைந்து விட்டது. இதனால் அரசிடம் நிவாரணம் உதவி கேட்டுகரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment