திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் டிரைவர்கள் இல்லாமல் பஸ் நிலையத்தில் பஸ்கள் முடங்கி கிடக்கிறது
சி ஐ டி யு மண்டல பொதுச் செயலாளர் ராமநாதன் பேட்டி
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் போக்குவரத்து சங்க கூட்டமைப்பினர் காளியாக உள்ள பேருந்துகளை சுட்டிக்காட்டி மறியலில் ஈடுபட முயன்றனர்.
அப்போது சி ஐ டி யு மண்டல பொதுச் செயலாளர் ராமநாதன் கூறுகையில், டிப்போவில் இருந்து கொண்டு வரப்பட்ட பஸ்கள், பஸ் நிலையத்தில் டிரைவர்கள் இல்லாமல் முடங்கி கிடக்கிறது. தகுதியற்ற டிரைவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்படுகிறது எனவும் குற்றச்சாட்டு. அரசு அளிக்கும் புள்ளி விவரங்கள் முற்றிலும் தவறானது. 60% பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment