மக்களுக்கு ஒரு முக்கிய செய்தி அறிவிப்பு:
வங்கி வாடிக்கையாளர்களே இந்த 2024 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையோட்டி வங்கி ஐந்து நாள் தொடர் விடுமுறை அளிக்கப்படவுள்ளது அதாவது ஜனவரி 13, 14,15, 16, 17,ஆகிய ஐந்து தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட உள்ளது ஆகையால் வங்கி தொடர்பான வேலைகளை இன்றே வாடிக்கையாளர்கள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதனால் ATMல் பணத்தட்டுப்பாடு ஏற்படாது எனவும் கூறப்பட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment