திண்டுக்கல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு:
பொங்கல் பண்டிகையொட்டி இன்று முதல் திண்டுக்கல் உட்பட மற்ற மாவட்டங்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து திண்டுக்கல், தேனி, பழனி,உள்ளிட்ட பகுதிகளுக்கு 150 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது இதோடு சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு செல்லவும் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன மேலும் இதே போன்று திருப்பூர் மாவட்டத்திற்கு,50,கோவைமாவட்டத்திற்கு 75,திருச்சி மாவட்டத்திற்கு30,மற்றும் இதர ஊர்களுக்கு 50 பஸ்கள் என பொதுமக்களின் கூட்டத்திற்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment