கொடைக்கானல் நட்சத்திர ஏரி நிரம்பி தண்ணீர் சாலைகளில் வழிந்து ஓடியதால் மதகு திறந்து நீர் வெளியேற்றப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் மழையின் காரணமாக நகரின் மத்தியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் தண்ணீர் நிரம்பி வெளியேறியது. இதனால் ஏரியைச் சுற்றிய சாலைகளில் மழைநீர் அதிகமாக தேங்கியது. இதனால் நகராட்சி சார்பில் ஏரியில் உள்ள மதகை திறந்து விட்டனர். இதனால் ஏரி சாலையில் சுற்றி தேங்கிய தண்ணீர் வெளியேறியது. சாலைகளில் நீர் வடிந்தது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment