மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் மூன்றாவது முறையாக நீடித்தார் திண்டுக்கல் நீதிமன்ற நீதிபதி
மதுரை மத்திய சிறையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரியிடம் வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் விசாரணை செய்து நீதிமன்ற காவலை வரும் ஜனவரி 24 ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்தார் நீதிபதி.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment