தும்பலப்பட்டி கலைஞர் திடலில் அமைச்சர் சக்கரபாணி கிரிக்கெட் ஆடினார்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தும்பலப்பட்டி ஊராட்சி கலைஞர் திடலில் நேற்று அமைச்சர் சக்கரபாணி கிரிக்கெட் விளையாடினார். அப்போது அவர் ஆடிய கிரிக்கெட் விளையாட்டை அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களும் உற்சாக குரல் எழுப்பி ரசித்து மகிழ்ந்தனர். அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment