தாமரைப்பாடியில் ஏ.டி.எம் இயந்திரத்தைஉடைத்து கொள்ளை முயற்சி ராஜபாளையம்கோபிநாத் பிரபு என்பவரை வடமதுரை போலீசார் கைது செய்தனர் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 13 January 2024

தாமரைப்பாடியில் ஏ.டி.எம் இயந்திரத்தைஉடைத்து கொள்ளை முயற்சி ராஜபாளையம்கோபிநாத் பிரபு என்பவரை வடமதுரை போலீசார் கைது செய்தனர்

 


தாமரைப்பாடியில் ஏ.டி.எம் இயந்திரத்தைஉடைத்து கொள்ளை முயற்சி ராஜபாளையம்கோபிநாத் பிரபு என்பவரை வடமதுரை போலீசார் கைது செய்தனர் 



திண்டுக்கல் வேடசந்தூர் அருகே தாமரைப்பாடியில் உள்ள இந்தியா ஒன் ஏ.டி.எம் இயந்திரத்தை கடந்த 29-ம் தேதி உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்த கோபிநாத் பிரபு என்பவரை வடமதுரை போலீசார் கைது செய்தனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad