பழனி முருகன் கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை நீதிபதி ஸ்ரீமதி உத்தரவு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 30 January 2024

பழனி முருகன் கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை நீதிபதி ஸ்ரீமதி உத்தரவு


பழனி முருகன் கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை நீதிபதி ஸ்ரீமதி உத்தரவு


பழனி முருகன் கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என உத்தரவிட கோரிய வழக்கில் 


இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மதக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்ற அறிவிப்பு பதாகையை கோயில் வளாகத்தில்  உள்ள பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் நீதிபதி ஸ்ரீமதி உத்தரவு பிறப்பித்தார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad