திண்டுக்கல்லில் பணம் பங்கு பிரிப்பதில் சண்டையிட்ட இரு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் :
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்- கரூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இருவர் இடையே பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் தாங்கிக் கொண்டனர் இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் டி.எஸ்.பி.துர்கா தேவி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் விசாரணை நடத்தி திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப்புக்கு அறிக்கை அளித்தனர் அதன் அடிப்படையில் இருவரையும் சஸ்பெண்ட் செய்யுமாறு திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவிட்டுள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்தலுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment