திண்டுக்கலில் அரசு பேருந்து மோதி ஒருவர் உடல் நசுங்கி பலி:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மதுரை சாலையில் பூசாரிபட்டி பிரிவில் அரசு பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைக்குள் புகுந்தது இச்சம்பவத்தில் கடையில் அமர்ந்திருந்த ஒருவர் உடல் நசங்கி பரிதாபமாக பலியானார் மேலும் இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...
No comments:
Post a Comment