தமிழகத்தில் உத்தரவை மீறும் கடைகளுக்கு சீல் வைக்க 247 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது :
தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் எச்சரிக்கை அரசு உத்தரவை மீறி புகையிலை குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் 247 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்க உள்ளதாகவும் இக்குழுவின் ஆய்வின்போது இனி குட்கா போதை பொருள் விற்கும் கடைகளை இழுத்து மூடி சீல் வைக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர். பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment