பழநி மலைக்கோயில் அடிவாரம், சன்னதி ரோடு பகுதிகளில் கடை அடைப்பு வர்த்தகர்கள் இன்று போராட்டம்
பழனி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள கடைகளை அடைத்து வர்த்தகர்கள் இன்று போராட்டம் நடத்துகின்றனர். மலை அடிவாரத்தில் உள்ள கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பழநி மலைக்கோயில் அடிவாரம், சன்னதி ரோடு பகுதிகளில் வர்த்தகர்கள் கடை அடைத்து இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment