முத்துலாபுரம் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பண சுவாமி திருக்கோவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக 3,000 அரிவாள்களை செலுத்தி வழிபாடு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 17 January 2024

முத்துலாபுரம் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பண சுவாமி திருக்கோவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக 3,000 அரிவாள்களை செலுத்தி வழிபாடு

 


முத்துலாபுரம் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பண சுவாமி திருக்கோவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக 3,000 அரிவாள்களை செலுத்தி வழிபாடு



வத்தலகுண்டு அருகே முத்துலாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பண சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக 3,000 அரிவாள்களை செலுத்தி வழிபாடு நடத்திய வினோத திருவிழா நடைபெற்றது.இதனை முன்னிட்டு கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad