திண்டுக்கல்: குற்ற தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்நேற்று நடைபெற்றது : - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 13 January 2024

திண்டுக்கல்: குற்ற தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்நேற்று நடைபெற்றது :

 


திண்டுக்கல்: குற்ற தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்நேற்று நடைபெற்றது : 



திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று குற்றத்தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ பிரதீப் இ.கா.பே அவர்கள் தலைமை தாங்கினார் இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல்  கண்காணிப்பாளர் அவர்கள். ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்கள். அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இக்கலந்தாய்வு கூட்டத்தில்  கலந்து கொண்டனர். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad