திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்த புதிய திட்டம் :
திண்டுக்கல் பழனி சண்முகா நதி கல்துறை ஆற்றில் நாட்டு இன மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தை 13:1:24 இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடி அவர்கள் உள்ளீடு செய்து துவங்கி வைத்தார். அருகில் பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்திய புவனா ராஜேந்திரன் கீரனூர் பேரூராட்சி தலைவர் கருப்புச்சாமி. மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பரமேஸ்வரி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...
No comments:
Post a Comment