திண்டுக்கல்லில் செயின் பறிப்பு நகர் தெற்கு போலீசார் விசாரணை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 20 January 2024

திண்டுக்கல்லில் செயின் பறிப்பு நகர் தெற்கு போலீசார் விசாரணை

 


திண்டுக்கல்லில் செயின் பறிப்பு நகர் தெற்கு போலீசார் விசாரணை



திண்டுக்கல் யானை தெப்பம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பறித்து சென்றார். இதுகுறித்து நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad