திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் குதிரை பொங்கல் :
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு விவசாயிகளின் உற்ற நண்பனாக விளங்கக்கூடிய குதிரைகளை குளிப்பாட்டி, வண்ணங்கள் பூசி பொங்கல்,கரும்பு, பழங்கள் படையலிட்டு குதிரை பொங்கல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான விவசாயிகள் தங்களது குதிரைகளை தெய்வங்களாக கும்பிட்டு மகிழ்ந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...
No comments:
Post a Comment