திண்டுக்கல் அருகே டூவீலர் மீது கார்மோதி விவசாயி பலி ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை
திண்டுக்கல் அடுத்த நீல மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து (33).இவர் ஒரு விவசாயி ஆவார் . நேற்று இரவு ரெட்டியார்சத்திரம், எல்லப்பட்டி அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று இவர் மீது வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மருதமுத்து துடிதுடித்து இரத்த வெள்ளத்தில் பலியானார். இந்த விபத்து குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment