திண்டுக்கல்லில் செயின் பறிப்பு சம்பவம் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை அருகே பேருந்துக்காக காத்து கொண்டிருந்த ரேவதி என்ற பெண்ணிடம் செயின் பறிப்பு நடந்துள்ளது. அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.ந்த செயின் பறிப்பு சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment