வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 31 January 2024

வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம்

 


வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம்



திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நாளை (01.2.24) வருடாபிஷேக விழா அதி விமரிசையாக நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு   108 சங்காபிஷேகம்,  மாலை 4:30 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8:30  மணிக்கு சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. பக்த கோடிகள் அனைவரும் வருக என்று கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad