பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவூடல் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 28 January 2024

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவூடல் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி

 


பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவூடல் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி


திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசம் பத்தாம் திருநாள் திருவூடல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.


சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமியை திரளாக மக்கள் வணங்கி மகிந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad