இனி ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் நிறுத்தப்படும் என அறிவிப்பு: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 12 January 2024

இனி ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் நிறுத்தப்படும் என அறிவிப்பு:

 


இனி ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் நிறுத்தப்படும் என அறிவிப்பு:



தமிழகம் முழுவதும் இனி ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது நிதித்துறை நிதி ஒதுக்குவதில் தாமதிப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது நிதி பற்றாக்குறை காரணம் காட்டி இவற்றை ரேஷனில் வழங்குவதை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது இனி ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் வினியோகம் நிறுத்தப்படும் பட்சத்தில் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மக்கள் வாங்கும் நிலை ஏற்படும், 




தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி. கன்வர் பீர்மைதீன்.

No comments:

Post a Comment

Post Top Ad