திண்டுக்கல் மாவட்டம் கனரக வாகன ஓட்டிகள் சாலைமறியல் :
திண்டுக்கல் மாவட்டம் கல்லறை மேடு பகுதி அருகே தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்த நிலையில் இன்று 18:12:24 புதன்கிழமை அனைத்து வான ஓட்டிகள் சங்கத்தின் தலைவர் அர்சுணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தங்களின் கோரிக்கையின் நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன கோரிக்கையை நிறைவேற்றக் கோரி இறுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டமாக காணப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment