திண்டுக்கல் சீலப்பாடி அருகே சாலை விபத்து கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலி - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 29 January 2024

திண்டுக்கல் சீலப்பாடி அருகே சாலை விபத்து கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலி

 


திண்டுக்கல் சீலப்பாடி அருகே சாலை விபத்து கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலி


திண்டுக்கல் சீலப்பாடி அருகே தனியார் இன்ஜினியரிங்  கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கௌஷிக் பாலாஜி என்ற கல்லூரி மாணவன் பலி ஆனார்.மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.


இதுகுறித்து சம்பவ இடத்தில் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad