திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியை மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 25 January 2024

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியை மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

 


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியை  மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.



இதேபோல் குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சியில் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் தேசியக்கொடியை ஏற்றினார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad