திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வரும்19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 15 January 2024

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வரும்19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

 


திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வரும்19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது



24 ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 7.30 மணிக்குமேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளிரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதி உலாவும் நடக்கிறது.



25ஆம் தேதி (வியாழக்கிழமை) தைப்பூசம் அன்று மாலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.



28 ஆம் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad