வேடசந்தூர் அருகே கணவன் மனைவியை நீண்ட நேரம் தூக்கி வைத்திருக்கும் வினோத போட்டி 12 ஜோடிகள் பங்கேற்பு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 16 January 2024

வேடசந்தூர் அருகே கணவன் மனைவியை நீண்ட நேரம் தூக்கி வைத்திருக்கும் வினோத போட்டி 12 ஜோடிகள் பங்கேற்பு

 


வேடசந்தூர் அருகே கணவன் மனைவியை நீண்ட நேரம் தூக்கி வைத்திருக்கும் வினோத போட்டி 12 ஜோடிகள் பங்கேற்பு 



திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடுப்பட்டி கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கணவன் தன் மனைவியை அதிக நேரமாக தூக்கி வைத்திருக்கும் வினோத போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 12 ஜோடிகள் கலந்து கொண்டனர். இப் போட்டியில் வெற்றி பெற்ற கார்த்தி - சௌடேஸ்வரி தம்பதியினருக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த வினோத போட்டியை ஏராளமானோர் கரகோஷம் எழுப்பி கொண்டாடி ரசித்தனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad