நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 127 ஆவது பிறந்த நாள் விழா மாவட்ட செயலாளர் PS. ஜெயராம் சந்தனதேவர் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 127 வது பிறந்த நாள் விழா
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் தேசிய செயலாளர் மாவட்ட செயலாளர் PS. ஜெயராம் சந்தனதேவர் அவர்கள் தலைமையில் நேதாஜியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி கொண்டாடப்பட்டது.விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. திண்டுக்கல்
மாவட்ட இளைஞரணி செயலாளர் சேனாதிபதி மணி தேவர் மற்றும் நிர்வாகிகள் நேதாஜியின் வீரம், சுதந்திர போரில் அவரின் தீரம் குறித்து பேசினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment