திண்டுக்கல்லில் சிறுதானிய உணவு விழிப்புணர்வு திருவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பூங்கொடி தொடங்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் இன்று(05.11.2023) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற சிறுதானிய உணவு விழிப்புணர்வு திருவிழாவிவை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பூங்கொடிஇ.ஆ.ப. அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அருகில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.நா.சரவணன், திண்டுக்கல் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, நியமன அலுவலர் மரு.த.கலைவாணி உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment