திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் போராட்டம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 20 November 2023

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் போராட்டம்


திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் போராட்டம்



பழனி அடிவாரம் பகுதிகளில் சாலையோர வியாபாரிகளின் கடைகளை ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கடைகள் அகற்றபட்டதால் தற்போது கார்த்திகை ,மார்கழி ,சீசன் காலம் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளதாக கூறி சாலையோர வியாபாரிகள் திருக்கோவில் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad