ஆத்தூர் செம்பட்டி ஆடு சந்தையில்₹45 லட்சம் வர்த்தகம் நடைபெற்றது:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா உட்பட்ட செம்பட்டி ஆடு சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் நடப்பது வழக்கம் அதே போல் இன்று 24:11:23 காலை 8 மணிக்கு சந்தை தொடங்கியது. இந்த சந்தைக்கு ஆத்தூர். செம்பட்டி.சித்தரேவு. நிலக்கோட்டை. ஒட்டன்சத்திரம். கன்னிவாடி. அய்யம்பாளையம். வேடசந்தூர்.பாறைப்பட்டி மேட்டுப்பட்டி. சுரைக்காய் பட்டி.மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து வியாபாரிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் இந்த சந்தைக்கு வந்து கூடினர் 500க்கும் மேற்பட்ட ஆடுகள் இந்த சந்தைக்கு விற்பனைக்கு வந்தன 10 கிலோ கொண்ட ஒரு ஆட்டுக்குட்டியின் விலை ₹6500 முதல் ₹7500 வரை விலை போனது சந்தையின் முடிவில் ₹45 லட்சம் வர்த்தகம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment