வேடசந்தூர் அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த பிரபல கஞ்சா வியாபாரிகள் தந்தை,மகன் கைது, 2 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள், 1 ஆம்னி கார், 1 டூவீலர் பறிமுதல் - எஸ் பி அதிரடி நடவடிக்கை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 18 November 2023

வேடசந்தூர் அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த பிரபல கஞ்சா வியாபாரிகள் தந்தை,மகன் கைது, 2 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள், 1 ஆம்னி கார், 1 டூவீலர் பறிமுதல் - எஸ் பி அதிரடி நடவடிக்கை


வேடசந்தூர் அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த பிரபல கஞ்சா வியாபாரிகள் தந்தை,மகன் கைது, 2 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள், 1 ஆம்னி கார், 1 டூவீலர் பறிமுதல் - எஸ் பி அதிரடி நடவடிக்கை



திண்டுக்கல் வேடசந்தூர பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக எஸ்.பி.பாஸ்கரன் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்.பி.தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகுபாண்டி மற்றும் காவலர்கள் வேடசந்தூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாடிக்கொம்பு - இடையகோட்டை ரோடு பகுதியில் உள்ள சேடப்பட்டி பகுதியில் தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த தந்தை சங்கிலி, மகன் தங்கதுரை ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள், 1 ஆம்னி கார், 1 டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad