சத்திரப்பட்டி அருகே கார் மின்கம்பத்தில் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி 3 பேர் படுகாயம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 14 November 2023

சத்திரப்பட்டி அருகே கார் மின்கம்பத்தில் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி 3 பேர் படுகாயம்


சத்திரப்பட்டி அருகே கார் மின்கம்பத்தில் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி 3 பேர் படுகாயம்



திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சத்திரப்பட்டி பைபாஸ் சாலையில் நேற்று இரவு கொச்சினில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் டயர் வெடித்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே திருச்சியை சேர்ந்த 2 இளைஞர்கள் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சத்திரப்பட்டி ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad