திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி பகுதியில் பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலை பாம்பு வனத்துக்குள் விடப்பட்டது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 13 November 2023

திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி பகுதியில் பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலை பாம்பு வனத்துக்குள் விடப்பட்டது

 


திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி பகுதியில் பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலை பாம்பு வனத்துக்குள் விடப்பட்டது 



திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி பகுதியில் வேலுச்சாமி என்பவர் தோட்டத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலை பாம்பு நுழைந்தது. உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு இராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்தனர்.பின்னர் அந்த 10அடி நீள மலைப்பாம்பு கன்னிவாடி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை அவர்கள் பத்திரமாக அடர்ந்த வனத்துக்குள் விட்டனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad