திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் குடியிருப்பு பகுதியில் காட்டெருமைகள் கூட்டமாக நடமாடியதால் பொதுமக்கள் அச்சம், கொடைக்கானல் நாயுடுபுரம், செண்பகனூர், அண்ணாசாலை, டிப்போ, கான்வென்ட்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட இடங்களில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
நகர் பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment