திண்டுக்கல்லில் வழிப்பறி கொள்ளை நடத்திய இளைஞர்கள் இருவர் போலீசாரிடம் ஒப்படைப்பு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 21 October 2023

திண்டுக்கல்லில் வழிப்பறி கொள்ளை நடத்திய இளைஞர்கள் இருவர் போலீசாரிடம் ஒப்படைப்பு


திண்டுக்கல்லில் வழிப்பறி கொள்ளை நடத்திய இளைஞர்கள் இருவர் போலீசாரிடம் ஒப்படைப்பு



சின்னாளபட்டியில் காவல் பணியில் இறங்கிய ஊர் பொதுமக்கள் திண்டுக்கல்லில் இரவில் 17 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட 3 இளைஞர்கள்  அடுத்தடுத்து  வழிப்பறி கொள்ளை நடத்திய நிலையில் பொதுமக்கள் அவர்களை விரட்டிப் பிடித்து தர்மஅடி கொடுத்து இருவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதில் ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.



இதேபோல் திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே தொடர் திருட்டை தடுக்க காவல் பணியில் ஊர் பொதுமக்கள்  இறங்கி உள்ளனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad