திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டி மௌன நிர்வாண சுவாமிகள் 41வது குருபூஜை விழா மாபெரும் அன்னதானம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 21 October 2023

திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டி மௌன நிர்வாண சுவாமிகள் 41வது குருபூஜை விழா மாபெரும் அன்னதானம்

 


திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டி மௌன நிர்வாண சுவாமிகள் 41வது குருபூஜை விழா மாபெரும் அன்னதானம்



திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டியில் அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ  மௌன ஜோதி நிர்வாண சுவாமிகளின் 41வது ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.



இதில் 500க்கும் மேற்பட்ட சாதுக்கள்  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு அன்னதானத்தில் உணவருந்தினர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad