திண்டுக்கல்லில் வட்டி பணத்திற்கு வீட்டில் சிறை வைத்த ஐந்து பேர் வடக்கு காவல் நிலையம் வழக்கு பதிவு
திண்டுக்கல்லில் வட்டி பணத்திற்காக இரண்டு குழந்தைகள் உட்பட 5 நபர்களை ரவுடி கும்பல் அவர்களது வீட்டிற்குள் புகுந்து சிறை பிடித்த சம்பவத்தில் ராஜா கருப்பையா, ரவி, சரவணன் ஆகிய மூவர் மீது வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல் ,கொலை மிரட்டல் விடுத்தல், திருடுதல், வீட்டில் சிறை வைத்தல், காயம் ஏற்படுத்துதல், கலவரம் மூட்டுதல் உள்ளிட்ட எட்டு பிரிவின் கீழ் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment