திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்றிரவு ஸ்ரீ வித்யா அலங்காரம்
திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.தினமும் வெவ்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வரும் நிலையில் 6ஆம் நாள் திருவிழா ஆகிய நேற்றிரவு ஸ்ரீ வித்யா அம்மன் அலங்காரத்தில் திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் அருள் பாலித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment