நத்தம் அருகே கள்ள சாராயம் காய்ச்சியவர் கைது நத்தம் போலீசார் நடவடிக்கை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 27 October 2023

நத்தம் அருகே கள்ள சாராயம் காய்ச்சியவர் கைது நத்தம் போலீசார் நடவடிக்கை

 


நத்தம் அருகே கள்ள சாராயம் காய்ச்சியவர் கைது நத்தம் போலீசார் நடவடிக்கை 



நத்தம் அருகே குமரபட்டி புதூரில் கள்ள சாராயம் காய்ச்சிய இராஜேந்திரன் (வயது 55 ) என்பவரை நத்தம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



மேலும் அவரிடமிருந்து கள்ள சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் சுமார் 5 லிட்டர் அளவுள்ள சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு, கள்ள சாராயம் காய்ச்சிய இராஜேந்திரனை நத்தம் போலீசார் சிறையில் அடைத்தனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad